tag:blogger.com,1999:blog-2962506904422935513.post4963799710714376209..comments2023-06-29T03:10:13.444-07:00Comments on கருணையூரான்: இவைகளுக்கும் பேச தெரிந்தால் இப்படிதான் பேசுமா..........கருணையூரான்http://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2962506904422935513.post-89920970996977887192010-01-23T04:00:07.502-08:002010-01-23T04:00:07.502-08:00வடலியூரான் உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் ....வடலியூரான் உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் ....கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-53431617046629795892010-01-23T02:27:21.581-08:002010-01-23T02:27:21.581-08:00கருணையூரான் நல்லதொரு கற்பனை மிகுந்த அற்புதப் பதிவு...கருணையூரான் நல்லதொரு கற்பனை மிகுந்த அற்புதப் பதிவு எனக்கு அதிலும் அந்த கடவுளிடன் பேசும் மனிதனின் கவிதை மிக நன்றாக் உள்ளது. மற்றைய அனைத்தும் நன்றாகவே உள்ளது.மற்ற பதிவர்களைப் போல் அரைத்த் மாவையே திருப்பி அரைக்காமல் உங்களூக்கென்று தனி வழியமைத்துச் செல்லும் கருணாஇயூரானே உங்கள் பயணம் வெற்றி பெற இந்த வடலியூரானின் வாழ்த்துக்கள்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-42477930007322577192010-01-21T01:09:16.336-08:002010-01-21T01:09:16.336-08:00Ashwin-WIN நன்றிகள் .... ///பதிவிலே நேரடியாக எழுதம...Ashwin-WIN நன்றிகள் .... ///பதிவிலே நேரடியாக எழுதமுடியாத பல சூட்சுமங்களை உங்கள் பாத்திரங்களூடு சொல்லியிருகிரியல்./// ம்...உங்களிற்கு புரிந்துவிட்டது ..நல்ல விசயம்கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-37574264100619264292010-01-21T00:59:42.047-08:002010-01-21T00:59:42.047-08:00என்ன ஒரு கற்பனை..ஆஹா பதிவிலே நேரடியாக எழுதமுடியாத ...என்ன ஒரு கற்பனை..ஆஹா பதிவிலே நேரடியாக எழுதமுடியாத பல சூட்சுமங்களை உங்கள் பாத்திரங்களூடு சொல்லியிருகிரியல்.. தொடர்க அன்பரே..Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-64110818275167971742010-01-20T23:49:13.986-08:002010-01-20T23:49:13.986-08:00உங்கள் கருத்துக்கு நன்றிகள்
அதில் இணைவதற்கு வேண்ட...உங்கள் கருத்துக்கு நன்றிகள் <br />அதில் இணைவதற்கு வேண்டுகோள் விடுத்தேன் ஆனால் அதை இன்னும் கணக்கு எடுக்கவில்லைகருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-61711439494995248852010-01-20T22:17:57.658-08:002010-01-20T22:17:57.658-08:00plz update in yaal theviplz update in yaal theviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-46767303416145487422010-01-20T03:57:35.858-08:002010-01-20T03:57:35.858-08:00பெயர் இல்லாமல் அடித்தவரே பெயரோடு அடித்தால் நன்றாக ...பெயர் இல்லாமல் அடித்தவரே பெயரோடு அடித்தால் நன்றாக இருக்கும் <br />நன்றிகள் <br />அன்பு பாசத்தை வைத்து இதனுள் சேர்க்க முடியாமல் போய்விட்டது ஆனால் அன்பு காதல் என்ற அடிப்படையிலும் வரும்தானே<br /><br />அப்படியா நன்றிகள்கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-2774456447474623882010-01-20T03:53:32.235-08:002010-01-20T03:53:32.235-08:00சிந்து நன்றிகள் ..
அதை மாற்ற முடியாது தான் ஆனால் ந...சிந்து நன்றிகள் ..<br />அதை மாற்ற முடியாது தான் ஆனால் நட்பா காதலா என்று தெரியாம இருப்பவற்றை நிச்சயமாக மாற்றவேண்டும் <br />அதாவது ஏதாவது ஒன்று இருந்தால் சரிகருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-41202457779884037862010-01-20T03:49:03.275-08:002010-01-20T03:49:03.275-08:00பவான் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களிற்கு நன்றிகள...பவான் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களிற்கு நன்றிகள்கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-1275329222086652382010-01-20T03:47:07.376-08:002010-01-20T03:47:07.376-08:00ஜோ.சம்யுக்தா கீர்த்தி உங்கள் வருகைக்கும் கருத்துக்...ஜோ.சம்யுக்தா கீர்த்தி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-72701759431095192542010-01-19T09:54:24.156-08:002010-01-19T09:54:24.156-08:00என்ன ஒரு கற்பனை வளம் கருனையூரானுக்கு !!!
மனித வாழ்...என்ன ஒரு கற்பனை வளம் கருனையூரானுக்கு !!!<br />மனித வாழ்கையில் கலந்துவிட்ட உணர்வுகளுக்கு இடையிலான உரையாடல் அற்புதம் ..<br />இதில் அன்பு,பாசம் இவற்றையும் இணைத்து இருக்கலாம் ..<br /><br />"என்னுள் என்ன வைத்தாய்<br />அதை யாருக்கும் சொல்லி வைக்கும் அளவுக்கு......"<br />உன்னில் இருப்பதை நீ தொடர்ந்து தேடு அதுவே உன்னை பலபேர் தேட வைக்கும் .....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-71314664471299969902010-01-19T01:52:15.248-08:002010-01-19T01:52:15.248-08:00அடேங்கப்பா என்ன கற்பனை, அசத்திறீங்க அண்ணா.... வாழ்...அடேங்கப்பா என்ன கற்பனை, அசத்திறீங்க அண்ணா.... வாழ்த்துக்கள் <br />நட்பு காதலாக மாறுவது தான் இப்போது சகஜமாகிவிட்டதே, மாற்ற முடியும் என்று நினைக்கிறீங்களா? <br /> lolz....Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-81296642675926358582010-01-19T01:04:23.181-08:002010-01-19T01:04:23.181-08:00மிகவும் இரசித்தேன் அழகாக எழுதியுள்ளீர்கள்...
காதல...மிகவும் இரசித்தேன் அழகாக எழுதியுள்ளீர்கள்...<br /><br />காதல், காமம், நட்பு, மரணம், நிலவு, கடவுள், இவர்கள் இப்படிப்பேசிக்கொண்டால்.. அடடா என்ன ஒரு கற்பனை..<br /><br />தொடர்ந்து கலக்குங்கள்...;)Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2962506904422935513.post-85025782380399942892010-01-19T00:46:19.698-08:002010-01-19T00:46:19.698-08:00சிந்திக்க வேண்டிய விடயங்கள் தான் & உண்மை தான்
...சிந்திக்க வேண்டிய விடயங்கள் தான் & உண்மை தான்<br />இன்று நட்பு செத்துக்கொண்டிருக்கின்றது காதலாலும் காமத்தாலும்.<br /><br />தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்துக்களை தொடர்வோம் நாங்கள்ஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.com